Advertisement

நாமக்கல் மாவட்டத்தில் முதல் பெண் கண்டக்டர்..

By: Monisha Sun, 26 June 2022 4:35:05 PM

நாமக்கல் மாவட்டத்தில் முதல் பெண் கண்டக்டர்..

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டத்தில் முதல் பெண் கண்டக்டர் இளையராணிக்கு , குவியும் பாராட்டு.
தன் தந்தை உடல் நல குறைவால் இறந்தார். இளையராணி வேலைக்கு பதிவு செய்து இருந்தார். அரசு போக்குவரத்து கழகத்தில் பல்வேறு பிரிவுகளில் வேலை இருந்தாலும், கண்டக்டர் ஆகா வேண்டும் என்ற விருப்பத்தின் பேரில், லைசென்ஸ் எடுத்து பதிவு செய்து இருந்தார்.

பதிவு மூப்பு அடிப்படையில் இரண்டு மாதங்களுக்கு முன் இளையராணிக்கு அரசு போக்குவரத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது.

condutor,female,government,goal ,பெண் , கண்டக்டர், போக்குவரத்து,பதிவு ,

ஒரு மாதம் பயிற்சி பெற்று வந்த நிலையில் தற்போது அவர்க்கு பணி புரிகின்றார். பெண்கள் இவரை பார்த்தவுடன், இவர் பஸ்சில் ஆர்வமாக ஏரி செல்கின்றனர்.

இளையராணி கூறுகையில் " பெண்கள் முயற்சி செய்தால் எல்லா துறையிலும் வெற்றி பெறலாம். அப்பா கண்டக்டராக இருந்ததால் எனக்கும் ஆசை வந்தது. தற்போது நானும் சாதித்து உள்ளேன் என்று பெருமையாக கூறினார்.

Tags :
|