Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மீன்பிடி தடைக்கால நிவாரண நிதியை உயர்த்தி வழங்க .. மீனவர்கள் கோரிக்கை

மீன்பிடி தடைக்கால நிவாரண நிதியை உயர்த்தி வழங்க .. மீனவர்கள் கோரிக்கை

By: vaithegi Tue, 11 Apr 2023 12:12:12 PM

மீன்பிடி தடைக்கால நிவாரண நிதியை உயர்த்தி வழங்க ..  மீனவர்கள் கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் பொதுவாக ஆழ்கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்கு ஆண்டுதோறும் 61 நாட்கள் மீனவர்கள் ஆழ்கடலுக்குள் சென்று மீன்கள் பிடிப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. அந்த வகையில் வருகிற 15-ம் தேதி முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை இந்தாண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படவுள்ளது.

இதனால் திருவள்ளூர், காஞ்சிபுரம் ,சென்னை,கடலூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட 14 கடற்கரை மாவட்டங்களை சேர்ந்த சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளை கொண்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாது.

Tags :