Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டம் .. முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டம் .. முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

By: vaithegi Thu, 27 July 2023 10:03:59 AM

மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டம்  ..  முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று  தொடங்கி வைக்கிறார்

சென்னை: தமிழகத்தில் மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு ... தமிழ்நாட்டில் விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்தவும், உணவு உற்பத்தியை பெருக்கிடவும் 1 லட்சம் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு இலவச மின்சாரம் வழங்கியது.

இதனை அடுத்து முதல் ஆண்டில் 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்ட நிலையில் காத்திருப்பு பட்டியில் 50 ஆயிரம் விவசாயிகள் உள்ளனர்.

chief minister m.k. stalin,farmer,free electricity connection scheme ,  முதல்வர் மு.க. ஸ்டாலின் ,விவசாயி,இலவச மின் இணைப்பு திட்டம்

இந்த நிலையில் திருச்சியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் வேளாண் கண்காட்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார் .

அதில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். மேலும் அத்துடன் பாரம்பரிய நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கும் விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார்.

Tags :
|