Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை மின் விநியோகம் தடை ஏற்பட உள்ள பகுதிகளின் முழு விவரம்

நாளை மின் விநியோகம் தடை ஏற்பட உள்ள பகுதிகளின் முழு விவரம்

By: vaithegi Fri, 05 May 2023 12:55:48 PM

நாளை மின் விநியோகம் தடை ஏற்பட உள்ள பகுதிகளின் முழு விவரம்

சென்னை: தமிழகத்தில், மாதந்தோறும் மின்வாரிய ஊழியர்களால் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதிகளில் மின் தடை செய்யப்பட்டு வருகிறது. நாளை தமிழகத்தில் மின் விநியோகம் தடை ஏற்பட உள்ள பகுதிகள் இதோ

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மூலகவுண்டன்பாளையம், கொல்லம்பாளையம், வீட்டுவசதி பிரிவு, நொச்சிகத்துவலசு, சோலார், சோலார்புதூர், நாகராட்சி நகர், ஜீவாநகர், போகவரத்துநகர், லக்காபுரம், புதுவலசு, பரிசல்துறை ஆகிய பகுதிகளிலும்,

electricity supply cut off,chennai ,மின் விநியோகம் தடை ,சென்னை

இதனை அடுத்து காரைக்குடியில் உள்ள கழனிவாசல், புதிய பேருந்து நிலையம், செஞ்சை பகுதிகளிலும், சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை ஆட்சியர் அலுவலகம், மருத்துவக் கல்லூரி, காஞ்சிரங்கல் ஆகிய இடங்களில் நாளை மின் விநியோகம் தடை ஏற்படவுள்ளது.

மேலும் மேல்பாடி, வள்ளிமலை, எருக்கம்பட்டு, வேப்பாளை, வீரந்தாங்கல், சோமநாதபுரம், பெரியகீசகுப்பம், கொட்டாநத்தம் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் கொடைக்கல், ரேனாண்டி, ஜம்புகுளம், மருதாலம், பாலகிருஷ்ணாபுரம், புலிவலம், பாலகிருஷ்ணாபுரம், சூரை மற்றும் எம்.வி.புரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை மின் விநியோகம் தடை ஏற்படவுள்ளது.

Tags :