Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது வரம்பை அதிகரித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது வரம்பை அதிகரித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

By: vaithegi Mon, 23 Oct 2023 09:32:28 AM

ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது வரம்பை அதிகரித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: ஆசிரியர் பணியில் சேர வயது வரம்பு பொது​ப் பிரிவினர் 53 வயது வரையும், இதர பிரிவினர் 58 வயது வரை சேரலாம் என தமிழக அரசு அரசாணை வெளியீடு ... அரசாணயில்‌ வெளியிடப்பட்ட சிறப்பு விதிகளில்‌ பள்ளிக்‌ கல்வித்‌ துறையின்கீழ்‌ உள்ள பள்ளிகளில்‌, ஆசிரியர்‌ நேரடி நியமனம்‌ தொடர்பாக அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் பணியிட நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 53 என்றும்,

இதரப் பிரிவினருக்கு 58 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் பணி நாடுநர்களுக்கு உச்சவயது வரம்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

Tags :