Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெப்ப அலையை எதிர்கொள்ள தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறை வெளியீடு

வெப்ப அலையை எதிர்கொள்ள தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறை வெளியீடு

By: vaithegi Wed, 15 Mar 2023 09:55:33 AM

வெப்ப அலையை எதிர்கொள்ள தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறை வெளியீடு

சென்னை: வழிகாட்டு நெறிமுறைகள் ... தமிழகத்தில் மழைகாலம் முடிந்து தற்போது கோடை காலம் ஆரம்பிக்கவுள்ளது. தற்போதே தமிழகம் முழுவதும் வெயில் வெளுத்து வாங்கி வாங்குகிறது. வெயில் காலத்தில் குழந்தைகள், பெரியவர்கள் ஆகியோருக்கு அதிக அளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் இனி வரும் காலங்களில் அதிக அளவில் வெப்பம் உயரும் என்பதால் அதை எதிர்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. எனவே அதன்படி, பொது மக்கள் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.

healthcare,heat wave,protocols ,சுகாதாரத்துறை ,வெப்ப அலை,நெறிமுறைகள்

இதனை அடுத்து குழந்தைகள், வயதானோர், கர்ப்பிணிகள் முடிந்தவரை வீடுகளுக்குளே இருக்க அறிவுத்தப்படுகிறார்கள். உடல் சூடு, தோலில் எரிச்சல், வாந்தி, மயக்கம், தலைவலி ஏற்பட்டல் மருத்துவர்களை அணிகி சிகிச்சை பெற வேண்டும்.

மேலும் வெயிலில் செல்ல வேண்டியுருந்தால் குடை, உடலி முழுதாய் மறைக்கும் பருத்தி ஆடைகளை பயன்படுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. அதீத வெப்பதால் ஏற்படும் பக்கவாதம், இறப்பு போன்றவை தினசரி பதிவேற்றம் செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags :