Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடுமாம்

தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடுமாம்

By: vaithegi Fri, 03 Nov 2023 1:47:42 PM

தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடுமாம்

சென்னை: நாளை கோவை, நீலகிரி, குமரி, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை ...தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல்லில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் இன்று இடி மின்னலுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

kanamalai,wirudunagar,madurai,sivagangai,pudukottai,tirupur,coimbatore,nilgiris,erode,thoothukudi,ramanathapuram,madurai ,கனமழை ,விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை


நாளை கோவை, நீலகிரி, குமரி, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து வருகிற 5-ஆம் தேதி நவம்பர் 6 மாவட்டங்களிலும், வருகிற நவம்பர் 6-ஆம் தேதி 10 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகம் புதுச்சேரியில் நவம்பர் 7, 8, 9 லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|