கனமழையால் குடிநீர் ஏரிகளும் வரும் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
By: Nagaraj Thu, 22 June 2023 11:53:45 PM
திருவள்ளூர்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையால் குடிநீர் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், கண்ணங்கோட்டை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11,757 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைக்கப்படும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையால் குடிநீர் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1469 கன அடி தண்ணீர் வந்தது. மழை இல்லாததால் ஏரிகளுக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது
Tags :