Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை மறுநாள் மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் இதோ

நாளை மறுநாள் மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் இதோ

By: vaithegi Wed, 09 Nov 2022 4:17:23 PM

நாளை மறுநாள்  மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் இதோ

சென்னை: தமிழக மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கு துணை மின் நிலையங்கள் சீராக இயங்கவேண்டும். எனவே குறிப்பிட்ட நாட்களில் தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்பட்டு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறும். அந்த வகையில் 11 அக்டோபர் 2022 எந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என கீழே குறிப்பிட்டுள்ளோம்.

அதன்படி சந்தைப்பேட்டை: பழைய பேருந்து நிலையம், தாராபுரம் சாலை, அரண்மனைப்புதூர், ஜிஹெச், வெள்ளியங்காடு, தென்னப்பாளையம், டிஎஸ்கே நகர், பெரிச்சிபாளையம், கேஜி பாளையம், இந்திராநகர், ஜீவாநகர், பாலாஜிநகர், சிடிசி, பல்லடம் சாலை, பாரதிநகர், வித்யாலயம், ஏபிடி சாலை

power outage,chennai ,மின்தடை ,சென்னை

இதனை அடுத்து பஞ்செட்டி: அரசூர், பெரியகாவனம், வெள்ளோடை, தேவதானம், அனுப்பம்பட்டு, கோடூர், இருளிப்பட்டு, ஜானப்பச்சத்திரம், , ஜெகநாதபுரம், தச்சூர், சத்திரம், அனாதார்குப்பம், மாதவரம், ஆமூர் ஆகிய பகுதிகளிலும்

உடுமலைப்பேட்டை – பூலாங்கிணறு பகுதி: பூலாங்கிணர், அந்தியூர், சடையப்பாளையம், பாப்பனூத்து, வாளவாடி, தளி, ஆர்.வேலூர், குறிச்சிக்கோட்டை, டி.எம்.நகர், பாசோலை, விளாமரத்துப்பட்டி, கஞ்சம்பட்டி, குண்டல்பட்டி, உடுக்கம்பாளையம், தேன்குமாரபாளையம் ஆகிய பகுதிகளிலும் மின் தடை.

Tags :