Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொதுத் தேர்தல் நடக்கும் வாரத்தில் பாடசாலைகளுக்கு விடுமுறை

பொதுத் தேர்தல் நடக்கும் வாரத்தில் பாடசாலைகளுக்கு விடுமுறை

By: Nagaraj Wed, 29 July 2020 5:07:57 PM

பொதுத் தேர்தல் நடக்கும் வாரத்தில் பாடசாலைகளுக்கு விடுமுறை

இலங்கையில் 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறும் வாரத்தில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எனவே பொதுத்தேர்தல் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் பாடசாலைகள் அனைத்து அரச பாடசாலைகளும் 4 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதிவரை மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

schools,elections,ministry of education,action,announcement ,பாடசாலைகள், தேர்தல், கல்வி அமைச்சு, நடவடிக்கை, அறிவிப்பு

அதன்படி, எதிர்வரும் ஆகஸ்ட் 10 ஆம் திகதி தொடக்கம் தரம் 1 முதல் தரம் 10 வரையான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் பல்வேறு கட்டங்களின் அடிப்படையில் மீளத் திறக்கப்படவுள்ளது என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கடந்த 27ஆம் திகதி தொடக்கம் தரம் 11,12 மற்றும் 13ஆம் தர மாணவர்களுக்காக பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.

Tags :
|