Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சூறாவளிக்காற்று .. மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்

சூறாவளிக்காற்று .. மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்

By: vaithegi Sat, 24 Dec 2022 4:17:45 PM

சூறாவளிக்காற்று  ..   மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்

சென்னை: வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மீனவர்களுக்கான எச்சரிக்கை:- 24.12.222 -25.12.2022: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கடலோரப்பகுதிகள், தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் இலங்கை மற்றும் மன்னார் 45 முதல் 5கிலோ மீட்டர் வேகத்தில் வளைகுடா பகுதிகளில்சூறாவளிக்காற்று மணிக்கு இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து 26.12.2921: தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40முதல் 50கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே ல கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

fishermen,hurricanes ,மீனவர்கள் ,சூறாவளிக்காற்று

அதைத்தொடர்ந்து 27.11.20221 குமரிக்கடல் பகுதிகள் - கேரள கடலோரப்பகுதிகள் மற்றும்அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் - லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40முதல் 50கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Tags :