Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஓட ஆரம்பித்து விட்டேன்... இறுதி வரை போராடுவேன்; சசிதரூர் சூளுரை

ஓட ஆரம்பித்து விட்டேன்... இறுதி வரை போராடுவேன்; சசிதரூர் சூளுரை

By: Nagaraj Mon, 10 Oct 2022 12:05:06 PM

ஓட ஆரம்பித்து விட்டேன்... இறுதி வரை போராடுவேன்; சசிதரூர் சூளுரை

புதுடெல்லி: நான் விலகப்போவது இல்லை. ஓட ஆரம்பித்து விட்டேன். இனி நிறுத்தப் போவதில்லை. இறுதி வரை போராடுவேன் என்று சசிதரூர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வருகிற 17-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சசிதரூர் எம்.பி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் காந்தி குடும்பத்து ஆதரவு மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இருப்பதாக தகவல்கள் பரவுகின்றன.

Tags :