Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மின்தடை ஏற்பட்டால் இந்த தொலைபேசி எண்களின் மூலமாக புகார் அளிக்கலாம்

மின்தடை ஏற்பட்டால் இந்த தொலைபேசி எண்களின் மூலமாக புகார் அளிக்கலாம்

By: vaithegi Mon, 22 May 2023 3:11:24 PM

மின்தடை ஏற்பட்டால் இந்த தொலைபேசி எண்களின் மூலமாக புகார் அளிக்கலாம்

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக நகரின் ஒரு சில பகுதிகளில் மின் துண்டிப்பு ஏற்படுகிறது. இந்த மின் விநியோகம் தடை தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிப்பதற்காக மின்வாரியம் சார்பில் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

எனவே இந்த தொலைபேசி எண்களின் மூலமாக பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துணை மின் நிலையம், துணை மின் நிலையங்களின் பொறுப்பு அலுவலர் மற்றும் உதவி சொற்பொழிவாளர்களிடம் எந்த பகுதியில் மின் விநியோகம் தடை ஏற்பட்டுள்ளது என்பதற்கான புகாரினை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

phone number,electricity ,தொலைபேசி எண்,மின்தடை

அதாவது, மணப்பாறை மின்கோட்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட்டால் புகார் அளிக்கப்படும் தொலைபேசி எண்களாவது, மணப்பாறை துணை மின் நிலையத்தை சேர்ந்தவர்கள் 94983-90031,94458-53538, 94458-53533, தி.ஆலை துணை மின் நிலையத்தை சேர்ந்தவர்கள் 94869-43540, 94458-53540, 94458-53533, வையம்பட்டி துணை மின் நிலையத்தை சேர்ந்தவர்கள் 94990-55043, 94990-55043, 94458-53534, விடத்திலாம்பட்டி துணை மின் நிலையத்தை சேர்ந்தவர்கள் 94999-39860, 94458-53543, 94458-53534, நடுப்பட்டி துணை மின் நிலையத்தை சேர்ந்தவர்கள் 94999-39855, 94458-53544, 94458-53534, துவரங்குறிச்சி துணை மின் நிலையத்தை சேர்ந்தவர்கள் 94458-53555, 94990-55048, 94458-53535,

இதனை அடுத்து புத்தாநத்தம் துணை மின் நிலையத்தை சேர்ந்தவர்கள் 95972-55611, 94458-53549, 94458-53535, மேட்டுபட்டி துணை மின் நிலையத்தை சேர்ந்தவர்கள் 94983-90030, 94458-53550, 94458-53535 மற்றும் பன்னாங்கொம்பு துணை மின் நிலையத்தை சேர்ந்தவர்கள் 94872-66462, 9445-853547, 94458-53535 ஆகிய எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :