Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் நாளை இதன் பகுதிகளில் மின்சாரம் விநியோகம் தடை

தமிழகத்தில் நாளை இதன் பகுதிகளில் மின்சாரம் விநியோகம் தடை

By: vaithegi Wed, 07 June 2023 4:09:50 PM

தமிழகத்தில் நாளை இதன் பகுதிகளில் மின்சாரம் விநியோகம் தடை

சென்னை: தமிழகத்தில் நாளை துணை மின் நிலையங்களில் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக சில பகுதிகளில் மின் விநியோகம் குறிப்பிட்ட நேரம் தடை செய்யப்படவுள்ளது. இதையடுத்து இது குறித்த முன்னறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

எனவே இதன் மூலம் மின்தடை பகுதிகளை அறிந்து கொண்டு தங்களது அன்றாட வேலைகளை திட்டமிட்டு கொள்ளலாம். தற்போது மின் பயனர்களுக்கு உதவும் வகையில் மின் விநியோகம் தடை பகுதிகள் கீழே தொகுத்து வழங்கப்பட்டு உள்ளது.

power supply interruption,blackout , மின்சாரம் விநியோகம் தடை ,மின்தடை

அதன்படி திண்டுக்கல்: கோபால்பட்டி, கோம்பைப்பட்டி, அய்யப்பட்டி, வேம்பார்பட்டி, எருமைநாயக்கன்பட்டி, சக்கிலியன்கோடை, வீரச்சின்னம்பட்டி, அஞ்சுகுளிப்பட்டி, சேடபட்டி, சாணார்பட்டி, ராமன் செட்டிப்பட்டிகல்லுப்பட்டி, தானியாபுரம், பி.சி.பட்டி.கொடிக்கைப்பட்டி, கன்னிவாடி, மானாக்ரை, நீலமலைக்கோட்டை, தருமாய்த்துப்பட்டி ஆகிய பகுதிகளிலும்

நகர்ப்புறம்: பாரதி காலனி, பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் ரோடு, புலியகுளம், கணபதி தொழிற்பேட்டை, ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், கல்லிமடி, திருச்சி ரோடு (பகுதி), மீனா எஸ்டேட், உடையம்பாளையம் ஆகியபகுதிகளில் நாளை மின் தடை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :