Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,537 பேர் கொரோனாவால் பாதிப்பு

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,537 பேர் கொரோனாவால் பாதிப்பு

By: vaithegi Mon, 11 July 2022 1:18:41 PM

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,537 பேர் கொரோனாவால் பாதிப்பு

தமிழகம்: தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதன்படி, தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 2,537 -ஆக உள்ளது. மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 18,819-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 804-ஆக உயர்ந்துள்ளது.மேலும் தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதுவரை மொத்தம் 38,028 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை யடுத்து இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2,560 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
|