Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதியாக 266 பேருக்கு கொரோனா

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதியாக 266 பேருக்கு கொரோனா

By: vaithegi Tue, 14 Mar 2023 12:20:28 PM

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதியாக 266 பேருக்கு கொரோனா

இந்தியா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது

இந்த நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 266 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

corona,union ministry of health ,கொரோனா ,மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

இதையடுத்து நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3903 ஆக பதிவாகியுள்ளது.இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,784 ஆக உள்ளது. இதுவரை மட்டும் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,56,651 ஆக பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை மட்டும் 220,64,63,236 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 7,395 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags :
|