Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 811 பேருக்கு கொரோனா பாதிப்பு

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 811 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: vaithegi Wed, 09 Nov 2022 12:53:39 PM

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 811 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியா : புதியதாக 811 பேருக்கு கொரோனா பாதிப்பு ..... உலகம் முழுதும் பேரழிவை உண்டாக்கிய கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த சில காலமாகவே குறைந்து கொண்டே வருகிறது.

இதனை அடுத்து இந்த நிலையில் இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில்; நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 811 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை மட்டும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,46,62,952பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

corona,india ,கொரோனா ,இந்தியா

புதிதாக தொற்றால் 2 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை மட்டும் பலியானவர்களின் எண்ணிக்கை 5,30,511 ஆக உள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை மட்டும் 4,41,18,882 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 13,559 பேர் சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர்.

மேலும் நாடு முழுவதும் இதுவரை 2,19,75,22,436 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 70,678 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் காலை வெளியிட்டது.

Tags :
|