Advertisement

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 89- பேருக்கு கொரோனா

By: vaithegi Tue, 24 Jan 2023 10:54:23 AM

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 89- பேருக்கு கொரோனா

இந்தியா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 67.34 கோடியாக உயர்வு. இதையடுத்து இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துள்ளது.

அந்த வகையில் தொற்று பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 89- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1,931 ஆக உள்ளது. நாட்டில் இதுவரை மட்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 82 ஆயிரத்து 104- ஆக அதிகரித்துள்ளது.

corona,india,number ,கொரோனா ,இந்தியா,எண்ணிக்கை

கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை மட்டும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 737 ஆக அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 0.06- சதவிகிதமாகவும் வாராந்திர பாதிப்பு விகிதம் 0.08 சதவிகிதமாக உள்ளது.

கொரோனா மீட்பு விகிதம் 98.81 சதவிகிதமாக உள்ளது. நாட்டில் இதுவரை மட்டும் செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்னிக்கை 220.30 கோடியாக உள்ளது.

Tags :
|
|