Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 171 ஆக உயர்வு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 171 ஆக உயர்வு

By: vaithegi Wed, 11 Jan 2023 2:05:49 PM

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 171 ஆக உயர்வு

இந்தியா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தினந்தோறும் வெளியிட்டு வருகிறது.

எனவே அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 171 ஆக பதிவாகியுள்ளது என தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2342 ஆக பதிவாகியுள்ளது.

corona,india,treatment ,கொரோனா,இந்தியா,சிகிச்சை

இந்தியாவில் இதுவரை மட்டும் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,722 பேர் ஆக உள்ளது. இதுவரை மட்டும் மட்டும் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,47,322 ஆக பதிவாகியுள்ளது.

மேலும் நாடு முழுவதும் இதுவரை மட்டும் 2,20,15,14,689 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனை அடுத்து நேற்று ஒரே நாளில் மட்டும் 51,377 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags :
|
|