Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை மறுநாள் எந்தெந்த பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது

நாளை மறுநாள் எந்தெந்த பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது

By: vaithegi Sat, 19 Nov 2022 6:42:53 PM

நாளை மறுநாள் எந்தெந்த பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது

சென்னை: மின் விநியோகம் இருக்காது ..... மக்களின் நல்வாழ்விற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து செயல்படுத்தி கொண்டு வருகிறது. மேலும் மக்களுக்கு மின்தடை இடையூறாக இருக்க கூடாது என தடையில்லா மின்சாரம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்காக ஒவ்வொரு மாதமும் துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே அந்த துணைமின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் மின்தடையும் செய்யப்படும். அந்த வகையில் (21.11.2022) கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை ஏற்பட உள்ளது.

power supply,chennai ,மின் விநியோகம்,சென்னை

இதனை அடுத்து நடுவலூர்: தாதனூர், காசன்கோட்டை, வெண்மான்கொண்டம், நடுவலூர், கடையூர்: மேட்டுப்பாறை, மேட்டுப்பாளையம், இல்லியம்புதூர், காங்கேயம்பாளையம், பாளையக்கோட்டை: கேபி கிராமன், அரச்சலூர், சிவன்மலை, மருதுரை, குட்டப்பாளையம், நத்தக்காடையூர் ஆகிய பகுதிகளிலும்

விருதுநகர் உட்புறம்: பாண்டியன் நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள், உடையார்பாளையம்:உடையார்பாளையம், மேலூர், டையூர், பரணம்,டி.பலூர்: சோலமாதேவி, ஸ்ரீபுரந்தன், கே.வி.குறிச்சி, அன்பேட்டை, கானாடுகாத்தான்: கானாடுகாத்தான், கொத்தமங்கலம், பள்ளத்தூர், பழவங்குடி, ஓ.சிறுவயல் மின் விநியோகம் தடை.

Tags :