Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வியாபாரிகள் தாக்கப்படும் சம்பவம் அதிகரிப்பு: எதிர்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

வியாபாரிகள் தாக்கப்படும் சம்பவம் அதிகரிப்பு: எதிர்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

By: Nagaraj Sat, 06 May 2023 09:39:32 AM

வியாபாரிகள் தாக்கப்படும் சம்பவம் அதிகரிப்பு: எதிர்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

ஈச்சம்பாக்கம்: எதிர்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு... போதைக்கும்பலால் வியாபாரிகள் தாக்கப்படும் சம்பவங்களும், கடைகளில் கொள்ளையடித்தல் போன்ற நிகழ்வுகளும் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஈஞ்சம்பாக்கத்தில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் வணிகர் தின விழாவில் இ.பி.எஸ். பங்கேற்றார்.

vehicles,search,accusation,businessmans day,dmk rule ,வாகனங்கள், சோதனை, குற்றச்சாட்டு, வணிகர் தினம், திமுக ஆட்சி

அதில் பேசிய அவர், திமுக ஆட்சியில் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் சிறு வணிகத்தில் ஈடுபட தொடங்கியுள்ளதால், வியாபாரிகள் பாதிப்பிற்குள்ளாவதாக கூறினார்.

மேலும், உணவுப்பொருட்கள் ஏற்றிச்செல்லும் சரக்கு வாகனங்கள் சோதனை என்ற பெயரில் மணிக்கணக்கில் நிறுத்தபடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் இ.பி.எஸ். வலியுறுத்தினார்.

Tags :
|