Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இலங்கை பணியாளர்களின் வெளிநாட்டு பணம் வரத்து அதிகரிப்பு

இலங்கை பணியாளர்களின் வெளிநாட்டு பணம் வரத்து அதிகரிப்பு

By: Nagaraj Sat, 11 Feb 2023 5:04:31 PM

இலங்கை பணியாளர்களின் வெளிநாட்டு பணம் வரத்து அதிகரிப்பு

கொழும்பு: வெளிநாட்டு பணம் வரத்து அதிகரிப்பு... 2022 ஜனவரியில் 259.2 மில்லியன் டாலர்களாக இருந்த வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்களின் பணம் 2023 ஜனவரியில் 437.5 மில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.

2022 ஜனவரியில் காணப்பட்ட வரவுகளை ஒப்பிடுகையில் 68.8% அதிகரிப்பு என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

increase,personnel,sri lanka,abroad,information ,அதிகரிப்பு, பணியாளர்கள், இலங்கை, வெளிநாடு, தகவல்

இதேபோல் வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்கள் அனுப்பும் பணத்தின் அதிகரிப்பு நம்பிக்கையை தருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஒப்பீட்டளவில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு இலங்கையின் மீட்சிக்கான பாதையில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். இலங்கை பணியாளர்கள் இந்த நாட்டிற்கு அனுப்பிய பணம் 437.5 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags :
|