ஆஸ்திரேலிய பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ள இந்திய பிரதமர்
By: Nagaraj Tue, 23 May 2023 11:19:07 AM
சிட்னி: பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்... ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பனேசுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறைச் செயலர் வினய் குவாட்ரா, இரு நாடுகளின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்றும் நோட்டுகளை மாற்ற அவசரம் காட்ட வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
செப்டம்பர் 30 வரை நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படும் என்று சொன்ன போதும், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லும் என்று வணிகர்களுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது.
Tags :
talks |
asylum |