Advertisement

இலங்கை சென்று அடைந்த இந்திய நிவாரண பொருள்கள்..

By: Monisha Fri, 24 June 2022 8:31:38 PM

இலங்கை சென்று அடைந்த இந்திய நிவாரண பொருள்கள்..

இந்திய: இந்திய அனுப்பிய நிவாரண பொருள்கள் சுமார் 65 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் இலங்கை தலைநகர் கொழும்பு சென்று அடைந்தன.
கடும் பொருளாதார நெருக்கடியை இலங்கை மக்கள் சந்தித்து வருகின்றனர். இவர்களுக்கு இந்திய உதவி செய்து வருகின்றது. மத்திய அரசு மட்டும் இல்லாமல் தமிழ்நாடு அரசும் நிதி உதவி மற்றும் நிவாரண உதவி செய்கின்றனர்.

இந்த ஆண்டு இதுவரை 3.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருள்களை இந்திய வழங்கி உள்ளது. அது மட்டும் அல்லாமல் இந்திய 3.5 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் ஆகா பெற்று உள்ளது.

srilanka,economics,fund,relief ,இலங்கை, பொருளாதாரம், வறுமை, விலைவாசி,

அது மட்டும் அல்லாமல் பலர் உதவி செய்து வருகின்றனர். உலக வங்கி இடமிருந்து 76 கோடி ரூபாய் கிடைத்து உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்து உள்ளது.
அதுமட்டும் அல்லாமல் தட்டுப்பாடு நிலவும் மருந்து பொருள்கள் மற்றும் மருந்து வகைகளை கொள்முதல் செய்வதற்கு நிதி உதவி வழங்கமாறு வெளிநாட்டு நிறுவங்கள் மற்றும் வெளிநாடுகளில் வாழ்கின்ற இலங்கை குடிமக்களிடம் கோரிக்கை விடுத்தது உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.
இலங்கை மக்களுக்கு உதவ வேண்டும் அனைவரும் கோரிக்கை விடுத்தது உள்ளனர்.

Tags :
|