இஸ்ரோ அறிவிப்பு: சந்திரயான்-3 விண்கலத்தின் நேரம் மாற்றம்
By: Nagaraj Sun, 20 Aug 2023 9:45:27 PM
புதுடில்லி: சந்திரயான்-3 விண்கலம் வரும் 23-ம் தேதி மாலை நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதற்கிடையில், மாலை 5.45-க்கு நிலவில் தரையிறங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த நேரம் மாலை 6.04 என நேரம் மாற்றப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் தோல்வியில் முடிந்த நிலையில், நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :