Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை இந்த பகுதிகளில் பவர் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

நாளை இந்த பகுதிகளில் பவர் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

By: vaithegi Sun, 13 Aug 2023 1:45:33 PM

நாளை இந்த பகுதிகளில் பவர் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

சென்னை: தமிழகத்தில் மின் பயனர்களுக்கு தடையில்லா மின்சாரத்தை விநியோகிக்கும் நோக்கில் மாவட்டம் தோறும் தவறாது துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டு வருகிறது.

இதையடுத்து இந்த பராமரிப்பு பணிகளின் போது மின் கம்பங்களில் வயர்கள் மின் கம்பிகள் போன்றவை மாற்றம் செய்யப்படுகிறது.


power,power line,electrical resistance ,பவர் ,மின் பாதை,மின்தடை

மேலும் அத்துடன் மின் பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் ஆகியவை அகற்றப்படுகிறது. இதனை தமிழக துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் அத்துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடைசெய்யப்படவுள்ள பகுதிகள் :

பாசூர்:

பூசாரிபாளையம், இடையர்பாளையம், செல்லனூர், அய்யமாபுதூர், ஒட்டர்பாளையம், ஜீவா நகர், அன்னூர் மேட்டுப்பாளையம், மேட்டுக்காட்டுப்புதூர், அம்மா செட்டி புதூர், புதுப்பாளையம், பூலுவபாளையம்
மங்கூன்:

அடைகம்பட்டி, அம்மாபாளையம், மேலபுலியூர், சத்திரமனை
கோயம்புத்தூர்:

ஈச்சனாரி, என்.ஜே.புரம், கே.வி.பாளையம், போத்தனூர், வெள்ளலூர்

Tags :
|