Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையிலிருந்து வெளிநாடுகளுக்கு கூடுதல் விமான சேவை தொடங்கப்பட இருப்பதாக தகவல்

சென்னையிலிருந்து வெளிநாடுகளுக்கு கூடுதல் விமான சேவை தொடங்கப்பட இருப்பதாக தகவல்

By: vaithegi Mon, 20 Feb 2023 8:40:31 PM

சென்னையிலிருந்து வெளிநாடுகளுக்கு கூடுதல் விமான சேவை தொடங்கப்பட இருப்பதாக தகவல்

சென்னை: வெளிநாடுகளுக்கு கூடுதல் விமான சேவை .... சென்னையிலிருந்து ஏற்கனவே பல வெளிநாடுகளுக்கு நேரடியாக விமான சேவை இருந்து வரும் நிலையில் தற்போது கூடுதலாக மேலும் சில நாடுகளுக்கு விமான சேவை தொடங்கப்பட இருப்பதாக விமான நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன

சென்னையில் இருந்து பாரிஸ், பிராங்பர்ட், அபுதாபி, சிங்கப்பூர், கோலாலம்பூர் போன்ற பல்வேறு சர்வதேச நகரங்களுக்கு புதிதாக விமான சேவை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளன.

air service,chennai ,விமான சேவை,சென்னை

இதனை அடுத்து கோடை காலத்தில் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லும் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால் சுற்றுலா பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு

சென்னையில் இருந்து நேரடியாக வெளிநாடு செல்லும் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags :