Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஓ.பன்னீர் செல்வம் இன்று வீடுதிரும்ப உள்ளதாக தகவல்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஓ.பன்னீர் செல்வம் இன்று வீடுதிரும்ப உள்ளதாக தகவல்

By: vaithegi Thu, 21 July 2022 09:48:06 AM

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  ஓ.பன்னீர் செல்வம் இன்று வீடுதிரும்ப உள்ளதாக தகவல்

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று வீடுதிரும்ப உள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னாள் முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 4 நாட்களாகவே சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

o. panneer selvam,hospital,corona ,ஓ.பன்னீர் செல்வம் , மருத்துவமனை,கொரோனா

இதை அடுத்து கடந்த 18 ஆம் தேதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஓபிஎஸ் கவச உடை அணிந்து வாக்களித்தார்.

இந்நிலையில், சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து இன்று மாலை வீடு திரும்ப உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :