Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் .... இந்திய மருந்துகளை சீனர்கள் வாங்கி வருவதாக தகவல்

கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் .... இந்திய மருந்துகளை சீனர்கள் வாங்கி வருவதாக தகவல்

By: vaithegi Thu, 29 Dec 2022 8:05:09 PM

கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம்     ....   இந்திய மருந்துகளை சீனர்கள் வாங்கி வருவதாக தகவல்

சீனா: சீனாவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள இந்திய மருந்துகளை சீனர்கள் வாங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை அடுத்து சீனாவில் தினமும் 10 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும் 5000 வரை உயிரிழப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன

இதையடுத்து இந்நிலையில் சீனாவில் கொரோனா மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளை வாங்குவதற்கு சீனர்கள் போட்டி போட்டு வருவதாக கூறப்படுகிறது.

chinese,corona,medicines ,சீனர்கள் ,கொரோனா ,மருந்துகள்

இந்தியாவிலிருந்து மலிவான விலையில் கொரோனா வைரஸ் மருந்துகள் கிடைப்பதாகவும் இதையடுத்தி அதை வாங்கவே பெரும்பாலான சீனர்கள் விரும்புவதாகவும் சீனாவின் முன்னணி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா மருந்துகளை சீன அரசு அங்கீகரிக்கவில்லை என்றாலும் இந்திய மருந்தை தான் சீனர்கள் வளர் வாங்கி வருவதாக கூறப்படுகிறது

Tags :
|