Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மேல், சப்ரகமுவ மாகாணங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு என தகவல்

மேல், சப்ரகமுவ மாகாணங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு என தகவல்

By: Nagaraj Sun, 02 July 2023 11:31:20 PM

மேல், சப்ரகமுவ மாகாணங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு என தகவல்

கொழும்பு: பலத்த மழை பெய்யும் வாய்ப்பு... மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

precaution,heavy rain,chance,impacts,wind ,முன்னெச்சரிக்கை, பலத்த மழை, வாய்ப்பு, பாதிப்புகள், காற்று

இதேவேளை, வடமத்திய மாகாணத்திலும் புத்தளம், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Tags :
|