Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிறையில் உள்ள கைதியின் மனைவியிடம் ஆபாசமாக பேசிய சிறை வார்டன் சஸ்பெண்ட்

சிறையில் உள்ள கைதியின் மனைவியிடம் ஆபாசமாக பேசிய சிறை வார்டன் சஸ்பெண்ட்

By: Nagaraj Wed, 13 Sept 2023 07:04:50 AM

சிறையில் உள்ள கைதியின் மனைவியிடம் ஆபாசமாக பேசிய சிறை வார்டன் சஸ்பெண்ட்

சேலம்: ஆபாசமாக பேசியவர் சஸ்பெண்ட்... சேலத்தில் சிறையில் உள்ள கைதியின் மனைவிக்கு வீடியோகாலில் ஆபாசமாகப் பேசிய சிறை வார்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டியை சேர்ந்த சிவகுமார் என்பவர் திருட்டு வழக்கில் கைதாகி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிவக்குமாரைச் சந்திப்பதற்கு அவரது மனைவி முருகேஸ்வரி அடிக்கடி சிறைக்கு வந்து சென்ற போது வார்டன் விஜயகாந்துடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

Tags :
|