Advertisement

ஜன. 28 ம் தேதி இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது

By: vaithegi Thu, 26 Jan 2023 1:50:03 PM

ஜன. 28 ம் தேதி இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள துணை மின் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

இதனை அடுத்து தகுந்த முன்னறிவிப்போடு மின்தடை செய்யப்படுவதால், அசம்பாவிதங்கள் அனைத்தும் தவிர்க்கப்படுகிறது. இந்நிலையில், ஜனவரி 28- ம் தேதி அன்று மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள் இதோ

electricity,power supply ban ,மின்சாரம் ,மின் விநியோகம் தடை

அதன்படி நத்தப்பட்டு: நத்தப்பட்டு, குட்டியாங்குப்பம், வரகள்பட்டு, எஸ் புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.சிதம்பரம்: சிதம்பரம், மணலூர், அம்மாபேட்டை, வல்லம்படுகை, அண்ணாமலை நகர், சிவபுரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

விருத்தாசலம்: விருத்தாசலம் நகரம், கருவேப்பிலங்குறிச்சி, கார்மாங்குடி, ஆலடி, முத்தனை, பெண்ணாடம்: பெண்ணாடம், சத்தியவாடி, திட்டக்குடி, கொட்டாரம், மேலூர், அரியராவி, பண்ருட்டி: பண்ருட்டி. தட்டாஞ்சாவடி, திருவதிகை, எருளங்குப்பம் ஆகிய பகுதிகளில் , ஜனவரி 28- ம் தேதி அன்று மின் விநியோகம் நிறுத்தம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :