Advertisement

ஜனவரி 5 இந்த பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம்

By: vaithegi Tue, 03 Jan 2023 2:59:05 PM

ஜனவரி 5 இந்த பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம்

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் கட்டாயம் நடைபெற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் பகுதி வாரியாக தகுந்த முன்னறிவிப்போடு தமிழகத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். பராமரிப்பு பணிகளின் போது நாளை மறுநாள் ஜனவரி 5ம் தேதி மின்சாரம் தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள் இதோ

அதன்படி தனியமங்கலம்: தொண்டில்ங்கபுரம், சொக்கம்பட்டி, செம்னிப்பட்டி, கீழவளவு, பாப்பாபட்டி சுற்றுப்புறங்கள் வலையபட்டி:குன்னுார், சொக்கம்பட்டி, தொட்டிப்பட்டி, கிருஷ்ணன்கோயில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி.

electricity,monthly maintenance work ,மின்சாரம் ,மாதாந்திர பராமரிப்பு பணி

இதனை அடுத்து பழனி டி.கே: அமரபூண்டி, மஞ்சநாயக்கன்பட்டி, கணக்கன்பட்டி, ருக்குவார்பட்டி, சிந்தல்வாடன்பட்டி, ஆர்.பி.புதூர், சத்திரப்பட்டி, புதுக்கோட்டை, மஞ்சனைச்செல்வன்பட்டி பகுதி, காளிபட்டி, போடுவார்பட்டி, சோங்கப்பட்டி.

மேலும் தருமபுரி: ஹரூர் டவுன், அம்மன் கிரானிடீஸ், பெரியார் நகர், டிவிகே நகர், மேல்பாஷாபேட்டை, முருகன் கோவில் தெரு, வாரணதீர்த்தம், நொச்சினம்பட்டி. கச்சேரி மேடு, மேட்டுப்பட்டி, கோவிந்தசாமி நகர், ஆசிரியர் காலனி, கீழனூர்,வேடசந்தூர் டி.கே: பாளையம், ராமகிரி, கல்லிப்பட்டி, அணியாப்பூர், எம்.கயத்தார், கூடலூர் பகுதி, கருகால் பகுதி எரிச்சநத்தம்: எரிச்சநத்தம், நடையனேரி, கோட்டையூர், அம்மாபட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம்.

Tags :