Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இலங்கை சென்று குடும்பத்தினரை சந்திக்க முடியாத விரக்தியில் லாஸ்லியா

இலங்கை சென்று குடும்பத்தினரை சந்திக்க முடியாத விரக்தியில் லாஸ்லியா

By: Nagaraj Tue, 24 Nov 2020 5:40:12 PM

இலங்கை சென்று குடும்பத்தினரை சந்திக்க முடியாத விரக்தியில் லாஸ்லியா

இலங்கை சென்றுள்ள லாஸ்லியா 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதால் அவரால் குடும்பத்தை சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பிக்பாஸ் மூலம் பிரபலமடைந்தவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த இவர் சென்னையில் தங்கியிருந்து பட வாய்ப்புகளை தேடி வந்தார்.

இந்நிலையில் தான் அவரின் தந்தை சில நாட்களுக்கு முன்பு கனடாவில் தூக்கத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவரின் உடல் இன்னும் இலங்கைக்கு கொண்டுவரப்படவில்லை. மேலும், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சென்னையிலிருந்து தனது குடும்பத்தினரை சந்திக்கவும் லாஸ்லியாவால் உடனடியாக செல்ல முடியவில்லை.

Tags :
|