நாளைய மின் விநியோக தடை பகுதிகள் பற்றி பார்ப்போம்
By: vaithegi Mon, 29 May 2023 3:07:39 PM
சென்னை: நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ள பகுதிகளின் விவரங்கள் இதோ .... தமிழகம் முழுவதும் தடையற்ற மின் விநியோகம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அனைத்து துணை மின் நிலையங்களிலும் மாதாந்திர பராமரிப்பு பணிகளை முறையாக மேற்கொள்ள அரசு அறிவுறுத்தி உள்ளது. அந்த வகையில், தமிழக மின்வாரியம் ஆனது தகுந்த முன்னறிவிப்போடு மின் விநியோகம் தடை செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி மதுரை:திருப்பாலை ஊமாட்சிக்குளம், சூரியநகர், யாதவா கல்லூரி, பொரியலர் நகர், TWARD காலனி, பாரத் நகர், நத்தம் பிரதான சாலை, கண்ணனேந்தல், ஆவின் நகர், நாகனாகுளம், பாமாநகர், EB காலனி, அஞ்சல்நகர், கலைநாகை, குளமாங்குளம், சொக்கிகுளம், எம்.ஜி.நகர், விஸ்வநாதபுரம், சி.இ.ஓ.ஏ பள்ளி, ராணுவ கேண்டீன், ஆனையூர்
இதனை அடுத்து பெருந்துறை:சிப்காட் பெருந்துறை, பவானி ரோடு, சிலட்டாநகர், கருமாண்டிசெல்லிபாளையம், ஓலபாளையம், திருவாச்சி, கந்தம்பாளையம் மற்றும் வள்ளியம்பாளையம்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் கிரிட் ss 11KV விகிதம் மட்டும், மருத்துவம், ஈஸ்வரிநகர்
காவேரிப்பாக்கம்: ஆலப்பாக்கம், முசிறி, பாகவெளி, சக்கரமல்லூர், வேகமங்கலம், களவாய், வாலாஜா, ஒழுகூர், தரமநீதி மற்றும் காவேரிப்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
சிந்தலவடம்பட்டி: அமரபூண்டி, மஞ்சநாயக்கன்பட்டி, கணக்கன்பட்டி, ருக்குவார்பட்டி, சிந்தல்வாடன்பட்டி, ஆர்.பி.புதூர், சத்திரப்பட்டி, புதுக்கோட்டை, மஞ்சனைச்செல்வன்பட்டி பகுதி, காளிபட்டி, போடுவார்பட்டி, சோங்கப்பட்டி
செம்பாட்டி: செம்பட்டி, ஆத்தூர், சித்தியன்கோட்டை, தாண்டிக்குடி, ஆடலூர், வக்கம்பட்டி, வண்ணாம்பட்டி, பாறைப்பட்டி, கோனூர் ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்