குழந்தைகளை பாதுகாப்போம்... அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தல்
By: Nagaraj Sat, 19 Nov 2022 6:35:48 PM
சென்னை: குழந்தைகளை பாதுகாப்போம்... ஒரு குழந்தை கூட துன்புறுத்தப்படாமல் பாதுகாப்போம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
சர்வதேச குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்பு தினத்தையொட்டி, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “நவம்பர் 19ஆம் தேதி குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புக்கான சர்வதேச தினம்.குழந்தைகளை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
Tags :
minister |