Advertisement

வரும் 12 ஆம் தேதி எந்த பகுதிகளில் மின்தடை என பார்ப்போம்

By: vaithegi Sat, 10 Dec 2022 11:27:08 AM

வரும் 12 ஆம் தேதி எந்த பகுதிகளில் மின்தடை என பார்ப்போம்

சென்னை: மின்சாரம் சம்மந்தப்பட்ட பழுதுகளை சீரமைக்க மாதத்தில் ஒருமுறை தமிழகத்தின் ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள துணைமின் நிலையங்களிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அப்பொழுது அந்த துணைமின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளுக்கு பாதுகாப்பு கருதி மின் விநியோகம் தடை செய்யப்படும்.

அதன்படி அழகுமலை: பொல்லிகாளிபாளையம், அமராவதிபாளையம், பெருந்தொழுவு, நாச்சிபாளையம், பெரியபட்டி, மீனாசிவலசு, கண்டியன்கோயில், கொடுவாய், கரட்டுப்பாளையம், வழுப்புரம்மன் கோயில், அழகுமலை ஆகிய பகுதிகளிலும்

electric resistance,electricity ,மின்தடை ,மின்சாரம்

வால்பாறை: வால்பாறை, அய்யர்பாடி, ரொட்டிக்கடை, அட்டகட்டி, குரங்குமுடி, தாய்முடி, செக்கல்முடி, சின்னகளார், அருவிகள், சோலையார், முடிகள், சிங்கோனா, ஊர்லிகள், வடுகபட்டி: மரக்கம்பட்டி, வடுகபட்டி, என்சிஜி வலசு

மேலும் கானூர்புதூர்: கானூர்புதூர், ராமநாதபுரம், செட்டிப்புதூர், முறியாண்டம்பாளையம், தொட்டிபாளையம் ,பாசூர்:பாசூர், பூசாரிபாளையம், இடையர்பாளையம், அய்யம்புதூர், ஒட்டர்பாளையம், அம்மாசெட்டி புதூர், புதுப்பாளையம்,தாழையூத்து: தாழையூத்து, சந்திப்பு, பேட்டை, தென்கலம், சங்கர் நகர் கைய பகுதிகளிலும் மின் விநியோகம் தடை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :