Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு

அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு

By: vaithegi Sun, 07 May 2023 10:05:00 AM

அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 14 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிப்பு ..... வட தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

எனவே இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றும், நாளையும் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

rainy,chennai ,மழை ,சென்னை

இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 14 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி,நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Tags :
|