Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை முதல் வருகிற 19ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

நாளை முதல் வருகிற 19ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

By: vaithegi Tue, 15 Nov 2022 4:20:54 PM

நாளை முதல் வருகிற 19ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

சென்னை: லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் .... இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னதுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதேபோல் நாளை முதல் வருகிற 19ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னதுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதனை அடுத்து சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில படுகளில் இடிமின்னதுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 9.30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

rainy,chennai,tamil nadu,puduvai,karaikal ,மழை ,சென்னைதமிழ்நாடு, புதுவை ,காரைக்கால்

மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பறினை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் நாதுமுக்கு பகுதியில் 12 செ.மீ. மழையும், செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் காக்காச்சியில் தலா 8 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

Tags :
|