Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பராமரிப்பு பணி ... இந்த பகுதிகளில் நாளை மின் விநியோகம் இருக்காது

பராமரிப்பு பணி ... இந்த பகுதிகளில் நாளை மின் விநியோகம் இருக்காது

By: vaithegi Thu, 03 Nov 2022 2:37:28 PM

பராமரிப்பு பணி    ...   இந்த பகுதிகளில் நாளை மின் விநியோகம் இருக்காது

சென்னை: தமிழகத்தில் நாளை அரசின் உத்தரவின் படி மாதாந்திர பராமரிப்பு பணிகள் துணை மின் நிலையங்களில் மேற்கொள்ளப்பட உள்ளது. பராமரிப்பு பணிகளின் போது மின்வாரிய ஊழியர்களின் பாதுகாப்பு கருதி மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

இதனால் சம்பந்தப்பட்ட துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு வழக்கம் போல் மின் விநியோகம் செய்யப்படும்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுவதால், சம்பந்தப்பட்ட பகுதிகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.அதன்படி கரூர்:அத்திபாளையம், குப்பம், நொய்யல், மரவபாளையம், பூங்கோதை, உப்புப்பாளையம், குளத்துப்பாளையம், காளிபாளையம், நத்தமேடு, அத்திபாளையம் புதூர், வலையபாளையம், இந்திரநாக்ரா காலனி ஆகிய பகுதிகளிலும்

power supply,maintenance work ,மின் விநியோகம்,பராமரிப்பு பணி

வடக்கநொய்யல்,மலைக்கோவிலூர்,செல்லிபாளையம்,கனகபுரி,கேத்தாம்பட்டி,கோவிலூர்,சின்னகாரியாம்பட்டி,பெரியகாரியம்பட்டி,செண்பகனம்,வரிகபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.கிராமப்புறம்: பெட்டத்தபுரம், தண்ணீர்பந்தல், கோட்டைப்பிரிவு, ஒன்னிபாளையம் சாலை, அறிவொளி நகர், சின்னமடம்பாளையம், மத்தம்பாளையம், செல்வபுரம், சாந்திமேடு, பாரதி நகர், சமநாயக்கன்பாளையம் சாலை, கண்ணார்பாளையம் சாலை.

மேலும் வேடசந்தூர்: கோலார்பட்டி, தேவிநாயக்கன்பட்டி, கல்வார்பட்டி, ரெங்கநாதபுரம் காசிபாளையம் பகுதிகளில் நாளை (04.11.2022) மின் விநியோகம் தடை செய்யப்படும்.

Tags :