6 மாநிலங்களில் இடைத் தேர்தல் இன்று காலை தொடங்கியது
By: Nagaraj Fri, 04 Nov 2022 11:11:24 AM
தெலுங்கானா: தெலுங்கானாவில் முனுகோடே , பீகாரின் கோபால்கஞ்ச், மோகம்மா, ஹரியானாவின் ஆதம்புர், உத்தரப்பிரதேசத்தின் கோலா கோக்ராநாத், ஒடிசாவின் தமன்நகர் ஆகிய தொகுதிகளில் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியுள்ளது.
6 மாநிலங்களின் ஏழு சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காலை வாக்குப்பதிவு தொடங்கியதும் ஏராளமானோர் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்
தெலுங்கானாவில் முனுகோடே , பீகாரின் கோபால்கஞ்ச், மோகம்மா,
ஹரியானாவின் ஆதம்புர், உத்தரப்பிரதேசத்தின் கோலா கோக்ராநாத், ஒடிசாவின்
தமன்நகர் ஆகிய தொகுதிகளில் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி வாக்குப்பதிவு
நடைபெறுகிறது.
மும்பை அந்தேரி கிழக்குத்
தொகுதியில் சிவசேனாவின் இரு அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
ஷிண்டே ஆதரவு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து பாஜக தனது வேட்பாளரைத்
திரும்பப் பெற்றுக் கொண்டது.