Advertisement

6 மாநிலங்களில் இடைத் தேர்தல் இன்று காலை தொடங்கியது

By: Nagaraj Fri, 04 Nov 2022 11:11:24 AM

6 மாநிலங்களில் இடைத் தேர்தல் இன்று காலை தொடங்கியது

தெலுங்கானா: தெலுங்கானாவில் முனுகோடே , பீகாரின் கோபால்கஞ்ச், மோகம்மா, ஹரியானாவின் ஆதம்புர், உத்தரப்பிரதேசத்தின் கோலா கோக்ராநாத், ஒடிசாவின் தமன்நகர் ஆகிய தொகுதிகளில் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியுள்ளது.

6 மாநிலங்களின் ஏழு சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காலை வாக்குப்பதிவு தொடங்கியதும் ஏராளமானோர் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்

bjp,candidate,6 states,shiv sena,two teams ,பாஜக, வேட்பாளர், 6 மாநிலங்கள், சிவசேனா, இரு அணிகள்

தெலுங்கானாவில் முனுகோடே , பீகாரின் கோபால்கஞ்ச், மோகம்மா, ஹரியானாவின் ஆதம்புர், உத்தரப்பிரதேசத்தின் கோலா கோக்ராநாத், ஒடிசாவின் தமன்நகர் ஆகிய தொகுதிகளில் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மும்பை அந்தேரி கிழக்குத் தொகுதியில் சிவசேனாவின் இரு அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஷிண்டே ஆதரவு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து பாஜக தனது வேட்பாளரைத் திரும்பப் பெற்றுக் கொண்டது.

Tags :
|