Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தென்காசி மாவட்டத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி .. குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை

தென்காசி மாவட்டத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி .. குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை

By: vaithegi Thu, 01 Sept 2022 12:59:56 PM

தென்காசி மாவட்டத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி ..   குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை

தென்காசி : தென்காசி மாவட்டத்தில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜர்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூர், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தளம்பாறை ஆகிய பகுதிகளும்

இதை அடுத்து திரவியநகர், ராமச்சந்திர பட்டணம், மேல மெஞ்ஞானபுரம், செங்கோட்டை, கணக்கப்பிள்ளைவலசை, பெரியபிள்ளைவலசை, பிரானூர், கரிசல், வல்லம், கற்குடி, புளியரை, தெற்குமேடு, பூலாங்குடியிருப்பு, புதூர், கட்டளைகுடியிருப்பு ஆகிய பகுதிகளில் நாளை(செப்.2) மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

power outage,tenkasi ,மின்தடை ,தென்காசி

இதனை தொடர்ந்து சுரண்டை, இடையர்தவணை, குலையனேரி, இரட்டைக்குளம், சுந்தரபாண்டியபுரம், பாட்டாக்குறிச்சி, வாடியூர், ஆனைகுளம், கரையாளனூர், அச்சங்குன்றம், சாம்பவர்வடகரை, சின்னத்தம்பிநாடானூர், பொய்கை, கோவிலாண்டனூர்

மேலும் கள்ளம்புளி, எம்.சி.பொய்கை, துரைச்சாமிபுரம் ஆகிய இடங்களில் நாளை மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளதாக தென்காசி மின்விநியோக செயற்பொறியாளர் கற்பக விநாயக சுந்தரம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags :