Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எதிர்காலம் குறித்து தெளிவாக விளக்கி வாழ்வு மேன்மையடைய செய்யும் நாடி ஜோதிடம்

எதிர்காலம் குறித்து தெளிவாக விளக்கி வாழ்வு மேன்மையடைய செய்யும் நாடி ஜோதிடம்

By: Nagaraj Mon, 05 Oct 2020 2:04:27 PM

எதிர்காலம் குறித்து தெளிவாக விளக்கி வாழ்வு மேன்மையடைய செய்யும் நாடி ஜோதிடம்

எதிர்காலத்தை பற்றி தெளிவாக கூறி வாழ்வு மேன்மையடைய செய்து வருகிறார் மும்பையை சேர்ந்த நாடி ஜோதிட நிபுணர் திரு.எம்.ஆர்.ரவி. தன்னை தேடி வருபவர்களின் குறைகளுக்கு நிவர்த்தியை காட்டுகிறார்.

நாடி ஜோதிடம் பார்க்க வேண்டும் என்றால் இவரை தேடி வந்து மக்கள் நிவர்த்தி பெற்று வருகின்றனர். நாடி ஜோதிடத்தில் தெள்ளத்தெளிவாக பலன்களை தெரிவிப்பதால் இவரை தேடி வரும் மக்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

நாடி ஜோதிடத்தின் படி பொதுவாக ஒருவருடைய பிறந்த ஜாதகம் ஆனது அவர் எந்தமாதிரி பலன்களை அனுபவிக்க பிறந்தவர் என்பதை காட்டுகிறது. அவர் அந்த பலன்களை எப்போது அனுபவிப்பார் என்று நாடி ஜோதிடமானது அவர் பிறந்த ஜாதகத்தில் உள்ள கிரக கோச்சார எந்த வயதில் இணைகிறதோ அல்லது பார்வை பெறுகிறதோ அப்போது அனுபவிப்பார் என்று கூறுகிறது.

nadi astrology,problems,solution,future ,நாடி ஜோதிடம், பிரச்னைகள், தீர்வு, எதிர்காலம்

நம் முன்னோர்கள் வருங்கால சந்ததியினரின் வாழ்க்கை குறித்து எழுதிசென்ற ஓலைச்சுவடிகளை நாடி ஜோதிடம் என்கிறோம். ஆண் என்றால் வலது கை கட்டை விரல் ரேகை, பெண் என்றால் இடது கை கட்டை விரல் ரேகையும் கொண்டு நாடி ஜோதிட ஏடுகள் கணிக்கப்படுகிறது. நாடி ஜோதிடம் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானவை சுவடிகளை சப்தரிஷிகள் எனப்படும் அகஸ்தியர், கௌசிகர், வசிஷ்டர், போகர், பிருகு, புசிஷ்டர், வால்மீகி ஆகிய ரிஷிகள எழுதியதாகவே கூறப்படுகிறது.

ஆனால் பெரும்பாலான ஓலைச்சுவடிகள் அகஸ்தியர் எழுதியதாகவே வாசிக்கும் போது அவரது பெயரை கூறி வருகின்றனர். ஒவ்வொரு ஓலையிலும் பெயர், வயது, ராசி, பெற்றோர் பெயர், உற்றார், உறவினர், தொழில், கடந்த காலம், எதிர்காலம் பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது. இதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் ஸ்ரீஅகஸ்திய சப்தரிஷி நாடி நிலைய ஜோதிட நிபுணர் திரு. எம். ஆர். ரவி. இதனால் இவரை பலபகுதிகளில் இருந்தும் தேடி வந்து பார்த்து தங்கள் பிரச்னைகள் தீர்ந்து செல்கின்றனர்.

தொடர்புக்கு: 9022552255, 9022662266

Tags :