Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதிய நெடுசாலைகளை நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்

புதிய நெடுசாலைகளை நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்

By: vaithegi Sun, 12 Mar 2023 08:09:45 AM

புதிய நெடுசாலைகளை நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்

இந்தியா: மைசூர் நகரத்தில் பெங்களூர் – மைசூர் அமைக்கப்பட்டுள்ள புதிய நெடுஞ்சாலையை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்பணிக்கிறார் ... கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் உள்ள மைசூர் நகரத்தில் பெங்களூர் – மைசூர் வரை 118 கிலோமீட்டர் தொலைவிற்கு புதிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நெடுஞ்சாலை ரூ.8,480 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த புதிய நெடுஞ்சாலை பாரத் மாலா பிரயோஜன திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது .

narendra modi highway , நரேந்திர மோடி ,நெடுஞ்சாலை

எனவே இந்த புதிய நெடுஞ்சாலை மூலமாக 3 மணி நேர பயணம் 75 நிமிடமாக குறையும் என்று கூறப்படுகிறது. 6 வழிச்சாலையாக உருவாகியுள்ள இந்த வழித்தடத்தில் கூடுதல் சர்வீஸ் சாலைகள் 2 பக்கங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நெடுஞ்சாலை 11 மேம்பாலங்களையும், 64 சுரங்க வழிப்பாதைளையும், 5 புறவழிசாலைளையும், 42 சிறிய பாலங்ளையும் இந்த புதிய நெடுஞ்சாலை இணைக்கிறது. இந்த புதிய நெடுசாலைகளை நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.

Tags :