Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரயில் விபத்தில் வழங்கப்படும் நிவாரண தொகையானது புதிதாக மாற்றம்

ரயில் விபத்தில் வழங்கப்படும் நிவாரண தொகையானது புதிதாக மாற்றம்

By: vaithegi Sat, 23 Sept 2023 3:46:54 PM

ரயில் விபத்தில் வழங்கப்படும் நிவாரண தொகையானது புதிதாக மாற்றம்


இந்தியா: உயிரிழந்தால் ரூ. 5 லட்சம் இழப்பீடு ...ரயில் விபத்துகளின் காரணமாக உயிரிழந்தவர்கள் காயம் அடைந்தவர்களுக்கு ரயில்வே வாரியம் மூலமாக இழப்பீடு தொகையானது வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இழப்பீடு தொகையானது மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து அதன்படி ரயில் விபத்துகள் காரணமாக உயிரிழந்தவர்களுக்கு ரூபாய் 5 லட்சம் நிவாரணமும், அதிக காயமடைந்தவர்களுக்கு ₹ 2.5 லட்சம், சாதாரண காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50,000மும் நிவாரணமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

compensation,train accident,relief ,இழப்பீடு    ,ரயில் விபத்து,நிவாரணம்

மேலும் ரயில் விபத்துகளினால் 30 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தால் அந்த நபர் டிஸ்சார்ஜ் ஆகும் வரை அதி காயமடைந்தவருக்கு ₹3000மும்,

சாதாரண காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 1500ம் தினசரி வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆளில்லாத ரயில்வே கிராஸிங் மூலமாக பாதிக்கப்படும் நபர்களுக்கும் இந்த அறிவிப்பானது பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :