Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மின்னணு துறையில் புதிய தொழிற்கொள்கை; முதலமைச்சர் வெளியீடு

மின்னணு துறையில் புதிய தொழிற்கொள்கை; முதலமைச்சர் வெளியீடு

By: Monisha Mon, 07 Sept 2020 11:55:30 AM

மின்னணு துறையில் புதிய தொழிற்கொள்கை; முதலமைச்சர் வெளியீடு

தமிழகத்தில் மின்னணு துறையில் புதிய தொழிற்கொள்கையை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

வெளிநாடுகளின் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் மின்னணு துறைக்கான தொழிற்கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.

முதலீடுகளை ஈர்க்க மின்னணு நிறுவனங்களுக்கு சலுகை வழங்கும் வகையில் தொழிற்கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.

department of electronics,chief minister,edappadi palanisamy,labor policy,investment ,மின்னணு துறை,முதலமைச்சர்,எடப்பாடி பழனிசாமி,தொழிற்கொள்கை,முதலீடு

கொரோனா பாதிப்பால் பல வெளிநாடுகளில் வெளியேறும் நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க புதிய தொழிற்கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.

5 மாதங்களில் 41 நிறுவனங்களுடன் செய்த ஒப்பந்தம் மூலம் ரூ.30,664 கோடி ஈர்க்கப்பட்டுள்ளது. 67,212 பேருக்கு வேலை கிடைத்துள்ளது. இவ்வாறு தொழிற்கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :