Advertisement

தற்காலிக ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு

By: vaithegi Thu, 06 Apr 2023 1:29:03 PM

தற்காலிக ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு

சென்னை :பள்ளிகளில் 2022-23 -ஆம் ஆண்டில் தற்காலிக ஆசிரியர்களாக பணிபுரிந்து வரும் இடைநிலை அல்லது பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளி கடைசி வேலை நாள் வரை பணிபுரிய உத்தரவு ...

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 12- ஆம் வகுப்பு மற்றும் 11 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவடைந்துருயிக்கிறது.

மேலும் இன்று முதல் 10 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி இருக்கிறது. இதனை அடுத்து 1 முதல் 9 -ஆம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கும் தேர்வு இந்த மாதத்துடன் முடிவடைய இருக்கிறது.

public examination,teachers ,பொதுத்தேர்வு ,ஆசிரியர்கள்

இந்த நிலையில் 2022-23 ஆம் கல்வியாண்டில் பள்ளிக்கல்வித்துறையில் அரசு/ நகராட்சி உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களாக பணிபுரிந்து வரும் இடைநிலை அல்லது பட்டதாரி ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு ஒன்று வெளியாகியிருக்கிறது.

எனவே படி 2022-23 -ஆம் கல்வியாண்டின் கடைசி வேலை நாள் வரை அவர்கள் பணியில் தொடர அனுமதிக்க வேண்டும் என்று அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Tags :