Advertisement

வருகிற செப். 25 ம் தேதி இந்த பகுதிகளில் மின்தடை

By: vaithegi Sat, 23 Sept 2023 3:37:49 PM

வருகிற செப். 25 ம் தேதி இந்த பகுதிகளில் மின்தடை

சென்னை: தமிழக மின்வாரியம் அனைத்து துணை மின் நிலையங்களிலும் முறையாக பராமரிப்பு பணிகளை மாதம் தோறும் மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளது.

இதனால், தகுந்த முன்னறிவிப்போடு பகுதி வாரியாக முன்னதாக பட்டியல் இடப்பட்டு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் செய்யப்படுகிறது. பராமரிப்பு பணிகள் காரணமாக சம்பந்தப்பட்ட துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

அந்த வகையில் வருகிற செப். 25 ம் மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் :

கோயம்புத்தூர்:

நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி ஆகிய பகுதிகளிலும்

power supply,maintenance work ,மின்தடை ,பராமரிப்பு பணி

இதனை அடுத்து ஈரோடு:

சித்தோடு, ராயபாளையம், சுணம்பு ஓடை, அமராவதிநகர், தண்ணீர்பந்தல்பாளையம், ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், லட்சுமி நகர், பெர்மல்மலை, ஐ.ஆர்.டி.டி., குமிளம்பாப்பு, கங்காபுரம், செல்லப்பம்பாளையம், பேராடு, மாமரத்துப்பால்

பூளவாடி:

பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, பாரியபட்டி, குப்பம்பாளையம், அம்மாபட்டி, தொட்டியாந்துறை, மானூர்பாளையம், பரியகுமாரபாளையம், முண்டுவலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிகாம்பாளையம், ஆத்துகிணத்துப்பட்டி, சுங்கரமடகு ஆகிய பகுதிகளில் வருகிற செப்.25 ம் தேதி மின்தடை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :