Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சைவப்புலவர் பரீட்சைகள் நடைபெறும் தேதி குறித்து அறிவிப்பு

சைவப்புலவர் பரீட்சைகள் நடைபெறும் தேதி குறித்து அறிவிப்பு

By: Nagaraj Tue, 22 Sept 2020 12:57:23 PM

சைவப்புலவர் பரீட்சைகள் நடைபெறும் தேதி குறித்து அறிவிப்பு

வரும் அக்டோபர் 30ம் தேதி முதல் 3 நாட்கள் இளஞ் சைவப்புலவர், சைவப்புலவர் பரீட்சைகள் நடக்க உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் 2020 ஆம் ஆண்டுக்கான இளஞ் சைவப் புலவர் மற்றும் சைவப்புலவர் பரீட்சைகள் வரும் 30, 31 மற்றும் அக்டோபர் 1ம் தேதிகளில் இடம்பெறவுள்ளதாக அகில இலங்கை சைவப்புலவர் சங்க செயலாளர் சைவப்புலவர் செ.த.குமரன் தெரிவித்துள்ளார்.

Tags :