Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (புதன்கிழமை) மின்தடை செய்யப்படும் என அறிவிப்பு

பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (புதன்கிழமை) மின்தடை செய்யப்படும் என அறிவிப்பு

By: vaithegi Tue, 29 Aug 2023 4:01:24 PM

பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (புதன்கிழமை) மின்தடை செய்யப்படும் என அறிவிப்பு

சென்னை: மின் விநியோகம் தடை பற்றிய புகார்கள் தமிழகத்தில் அதிக அளவில் எழுந்த நிலையில் தமிழக அரசு பராமரிப்பு பணிகளின் போது மட்டுமே இனி மாநிலத்தில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்றும், மாதம்தோறும் மேற்கொள்ளப்படும்

இதை அடுத்து இந்த பணிகளை முன்கூட்டியே தேதி வாரியாக மற்றும் பகுதி வாரியாக வெளியிட்டு மின்வாரியம் மக்களுக்கு முன்னறிவிப்பு செய்து வருகிறது. இந்த நிலையில், நாளை தமிழகத்தில் மின்தடை செய்யப்படும் பகுதிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் :

தேவம்பட்டு:

தேவம்பேடு, அகரம், கல்லூர், பூங்குளம், ராக்கம்பாளையம், செகனியும்

power outage,maintenance works ,மின்தடை ,பராமரிப்பு பணிகள்

கனவிலக்கு:

கானாவிளக்கு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்
ஓலையூர்:

பெரியதுக்குறிச்சி ,விழுதுடையான், ஓலையூர்
ஊத்துக்குளி:

ஊத்துக்குளி டவுன், கடப்பாளையம், பூசாரிபாளையம், ஆர்.எஸ்., எஸ்.பி.என்.பாளையம், வெங்கலப்பாளையம், பாப்பம்பாளையம், ஆனைபாளையம், படியூர், செம்பவல்லம், வைப்பாடி, தளபதி, சீரங்கம்பாளையம், ரெட்டிபாளையம் மூரட்டுப்பாளையம் காட்டுப்பால் ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்.

Tags :